குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா - ஆடிப்பாடி பக்தர்கள் தரிசனம்

x

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் எட்டாம் நாளான நேற்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர். திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. 8-ம் நாளான நேற்று அம்மன் கசலட்சுமி கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கமல வாகனத்தில் வீதி உலா வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், வேடமணிந்து ஆடிப்பாடி வந்தும் அம்மனை வழிபட்டு சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்