"கோயம்பேடு காய்கறி மார்க்கெட் ஒரு நாள் விடுமுறை" வியாபாரிகள் சங்கம் தகவல்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெற்று வருகிறது. காய்கறிகள், கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து போன்ற பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காணும் பொங்கல் தினமான வருகிற புதன்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்