திடீரென தோட்டத்திற்குள் புகுந்த ராட்சத யானை | Kovai | Wild Elephant

x

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர்,

பேரூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நரசிபுரத்தை அடுத்த வெள்ளருக்கம்பாளையம் பகுதியில் அதிகாலையில் வந்த ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தொட்டியில் தண்ணீரை

குடித்து விட்டு சென்றது. இக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால்

யானைகள் ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்