கோடக் மஹிந்திரா வங்கிக்கு ஆப்பு வைத்த RBI - போட்டபட்ட முக்கிய கட்டுப்பாடுகள்

x

கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. கோட்டக் மஹிந்திரா வங்கி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கவும், கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தகவல் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டையடுத்து கோட்டக் மஹிந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க தடை இல்லை என்றும், நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு கட்டுப்பாடுகளை விலக்கி கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்