#BREAKING || கொடநாடு வழக்கு...பதிவான போன் உரையாடல்கள் - சூடுபிடிக்கும் பரபர விசாரணை

x

#BREAKING || கொடநாடு வழக்கு...பதிவான போன் உரையாடல்கள் - சூடுபிடிக்கும் பரபர விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த குஜராத்தை சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் திருச்சிக்கு வருகை

கொலை நடந்த காலகட்டத்தில் பதிவான தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள திட்டம்

குஜராத்தை சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், சிபிசிஐடி அதிகாரிகள் 10 பேர் திருச்சி சிங்காரதோப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வருகை


Next Story

மேலும் செய்திகள்