கொடநாடு வழக்கு.. இன்று நடக்கப்போவது இதுதான்..!

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை காக்காதோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை தன்மை குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான விபத்தில் உயிரிழந்த கனகராஜன் செல்போன் விவரங்களை பெறுவதற்காக குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதியிடம் கூடுதல் அவகாசம் கேட்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்