சொந்த ஊர் செல்வோருக்கு இனி கவலை வேண்டாம் - கிளாம்பாக்கத்தில் குட் நியூஸ்...

x

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், வார இறுதி நாட்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முன் கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பேருந்துகள் வர தாமதம் ஆனதால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைச் சரிசெய்யும் நோக்கில், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை முன் கூட்டியே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்