#BREAKING || காலிஸ்தான் விவகாரம்... அதிகரிக்கும் பதற்றம்-கனடாவுக்கு செக் வைத்த இந்தியா

x

கனடா நாட்டு குடிமக்களுக்கான விசா சேவையை சஸ்பெண்ட் செய்து இந்திய அரசு உத்தரவு. காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் உத்தரவு. காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு பங்கிருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியதற்கு மத்திய அரசு கண்டனம். கனடாவில் இருந்து இந்தியா வரும், கனடா குடிமக்களுக்கான விசா சேவையை சஸ்பெண்ட் செய்து அதிரடி. கனடாவில் இன்று மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை. கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்