கடல் கடந்த காதல்..துருக்கி காதலனை கரம்பிடித்த கரூர் காதலி - தமிழர் பாரம்பரிய முறைப்படி டும் டும்
கரூரைச் சேர்ந்த பட்டதாரி பிரியங்கா, துருக்கி நாட்டு காதலனை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமண விழாவில், மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல், கன்னிகாதானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.
ஒவ்வொரு சம்பிரதாயமும் தமிழ் தெரியாத மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆங்கிலத்தில் விளக்கப்பட்டது. துருக்கியில் இருந்து வந்த மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை பார்த்து வியப்படைந்தனர்.
Next Story