ரத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் - தேர் கிளம்பியதும் விவசாயிகள் செய்த செயல்

x

கரூர் மாவட்டம் அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை தேரிலும், தேர் செல்லும் பகுதிகளிலும் கொட்டி வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்று காலை புறப்பட்ட தேர் நான்கு கிலோமீட்டர் மலையை சுற்றி, மீண்டும் நாளை மறுநாள் புதன் கிழமை மாலை நிலையை அடையும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்