JUST IN || “கரூர் மாவட்டத்தில்...“ - உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு சொன்ன தகவல்

x

கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு

கரூர் மாவட்டத்தில் விதிகளை பின்பற்றாத 31 கல்குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்திவைப்பு -அரசு தரப்பு

புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்த பொதுநல மனு


Next Story

மேலும் செய்திகள்