கார்த்தி சிதம்பரம் மனைவி மீது பாய்ந்தது வழக்கு

x

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரவு திரட்ட, அவரது மனைவி ஸ்ரீநிதி, மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். பிரச்சார அனுமதிக் கடிதம் குறித்து தேர்தல் அதிகாரிகள் கேட்கவே, அவர்களுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாடாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்