இயற்கையை வாழ்த்தும் நாள்... ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயற்கையை வாழ்த்தும் நாள்... உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள்.... சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்