சிங்கப்பூரில் வேலை... கடைசியில் காத்திருக்கும் ட்விஸ்ட் - உஷார் மக்களே..!

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். பொற்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர்Singapore வாங்கித் தருவதாக கூறி, 16 பேரிடம் 49 லட்ச ரூபாய் பணம், 8.5 பவுன் நகையை மோசடி செய்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்