கள்ளக்குறிச்சி பள்ளியில் பரபரப்பு | பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு | வெளியான பகீர் வீடியோ

x

பொட்டியம் பகுதியில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.


இந்த பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கு, குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வரச்சொல்லி மாணவிகளை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, கூறப்படுகிறது.


இது குறித்த வீடியோ வெளியான நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், 11 மணியளவில் தான் வகுப்புக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்