#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரம்.. புதிதாக 10 பேருக்கு அடுத்த அதிரடி | Vengaivayal

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் புதிதாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐ போலீசார் சார்பில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடங்கியது


Next Story

மேலும் செய்திகள்