#JUSTIN | கொட்டி தீர்த்த கனமழை - குளமாக மாறிய பெரும்பாக்கம்

x

பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பொலினினி அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்துள்ள மழைநீரால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்