#JUSTIN || காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னையில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு

x

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி,புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்