#JUSTIN || 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் தாண்டவமாட போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை

x

"12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை". "தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு". இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். "சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சை, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்". "ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு".


Next Story

மேலும் செய்திகள்