#JUSTIN || சென்னையை உலுக்கிய பெட்ரோல் பங்க் பயங்கரம் - அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி

x

#JUSTIN || சென்னையை உலுக்கிய பெட்ரோல் பங்க் பயங்கரம் - அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று மேற்கூரை சரிந்து ஒருவர் உயிரிழந்த பெட்ரோல் பங்குக்கு சீல்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பெட்ரோல் பங்க் முழுவதும் தடுப்பு போட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார்

சேதம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்

நேற்று மேற்கூரை சரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்