#JUSTIN || 30 மாவட்டங்களுக்கு அலெர்ட் - அடிக்க போகும் பேய் மழை - வானிலை மையம் எச்சரிக்கை

x
  • 30 மாவட்டம் - அடுத்த 3 மணி நேரம் இடியுடன் மழை".
  • "சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கனமழை பெய்யும்"-இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
  • "செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை".
  • "கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும்".

Next Story

மேலும் செய்திகள்