#JUSTIN || 4 நாட்கள் இடைவிடாத காய்ச்சல்-மருத்துவமனையில் திடீரென பிரிந்த உயிர்-திருச்சியில் பரபரப்பு

x

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு. திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு. திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கனகவள்ளி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி. மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகவள்ளி சிகிச்சை பலனின்றி பலி. உயிரிழந்த கனகவள்ளிக்கு, டெங்கு காய்ச்சல் இல்லை என மருத்துவர்கள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்