#JUSTIN : 3 மாணவர்கள் மீது மோதிய வாகனம்... துடிதுடித்து பலியான சோகம் - சின்னசேலம் அருகே அதிர்ச்சி

x
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 மாணவர்கள் பலி/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கோர விபத்து
  • 10 மற்றும் 12-ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்
  • உலகியநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
  • சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் இந்துமணி, பச்சையப்பன் மற்றும் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழப்பு
  • உடல்களை மீட்டு போலீசார் விசாரணை - உறவினர்கள் வாக்குவாதம்

Next Story

மேலும் செய்திகள்