"அதை மட்டும் செய்யாதீர்கள்" - வாக்கு கேட்ட திருமாவிடம் தீட்சிதர்கள் சொன்ன வார்த்தைகள்

x

#chidambaram

"அதை மட்டும் செய்யாதீர்கள்" - வாக்கு கேட்ட திருமாவிடம் தீட்சிதர்கள் சொன்ன வார்த்தைகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அங்குள்ள தீட்சிதர்களுக்கு மரியாதை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தங்களிடம் விரோதப் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்றும், உங்களுக்கு எப்போதும் ஆதரவாகவே இருப்போம் என்றும், திருமாவளவனிடம் தீட்சிதர்கள் கோரிக்கை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்