பெட்டி பெட்டியாக சிக்கிய தங்க நகைகள்.. மிரண்டு போன தமிழக பறக்கும் படை

x

சேலத்தில் இருந்து பெங்களூருக்கு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 24 கிலோ தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நகைகளுக்கான ஆவணங்களை சம்பந்தப்பட்டோர், தர்மபுரி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தாசில்தார் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்