தன் வீடே மூழ்கியபோதும் மக்களை மீட்க எல்லாம் செலவளித்த JCB டிரைவர்.."இனி உதவினால்தான் அடுத்த முயற்சி"

x

தூத்துக்குடியில் வெள்ளத்தில் இருந்து ஜேசிபி மூலம் மக்களை மீட்ட ஓட்டுநர், சேமிப்பு பணத்தையெல்லாம் செலவழித்து விட்டதாகவும், இனி யாராவது உதவினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்