ஏறியது விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப்பூ மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு, மழை உள்ளிட்ட காரணங்கள் உற்பத்தி குறைந்து, வரத்தும் சரிந்துள்ளதால் மல்லிகைப் பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்து, நல்ல லாபம் தருவதாக மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்