"ஒரே அடிதான்.. சில்லு சில்லான பானை.." - அசால்ட்டாக உறியடித்து கெத்து காட்டிய அமைச்சர்

x

திருச்சி கருமண்டபம் அருகே உள்ள தேசியக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக உறியடி, சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த அமைச்சர் அன்பில் மகேஷ், உறியடி நிகழ்வில் கலந்து கொண்டு பானையை சரியாக உடைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்