விடிய விடிய கொட்டிய மழை.. குளுகுளுவென மாறிய தமிழகம்.. குஷியில் மக்கள்

x

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதனை ஒட்டி உள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, களக்காட்டூர், தாமல்,பாலு செட்டி சத்திரம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காரை, ஏனாத்தூர், வையாவூர், நத்தப்பேட்டை, அய்யம்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இரவு நேரத்தில் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்