சென்னையில் மீண்டும் மழை..காலை முதல்.. விடாமல் வினோத தூரல்

x

மிக்ஜாம் புயல் தொடர் கனமழைக்கு பிறகு, சென்னையில் இன்று பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், ஓட்டுநர்கள் மழையில் நனைந்தபடி வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்