சென்னை அருகே கல்லூரிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் சாம்பியன் தொடர் தொடக்கம்

x

சென்னை அருகே கல்லூரிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் சாம்பியன் தொடர் தொடக்கம்

#cicketnews #tiruvallurnews #rmkcollege #t20

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே கல்லூரி மைதானத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான டி20 இருபது ஓவர் கிரிக்கெட் சாம்பியன் தொடர் துவங்கியது.13ஆம் ஆண்டு மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்காக நடைபெறும் இத்தொடரில் 16 முன்னணி அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியை ஆர்.எம்.கே கல்விக்குழுமங்களின் இயக்குனர் ஜோதி நாயுடு துவக்கி வைத்தார். லீக் முறையில் கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என ஐந்து நாட்கள் போட்டிகள் நடைபெறுகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பை பரிசாக வழங்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்