வலசை வந்த பெலிகன் பறவைக்கு இறக்கையில் அடி

x

தென் ஈரானிலிருந்து வலசை வந்த பெலிகான் பறவை வடசென்னை திருவொற்றியூர் மணலி சாலையில் இறக்கையில் அடிபட்டு சாலையில் கிடந்ததுள்ளது... அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் ஆய்வாளர் காதர் மீரா மற்றும் காவலர்கள் காயமடைந்த பெலிகன் பறவையை பத்திரமாக மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்