நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பகிர்ந்த தகவல்

x

இந்தியாவுக்கான இலங்கை தூதராக, இலங்கை வெளிவிவகார அமைச்சரவையின் முன்னாள் செயலாளரான, சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, சேனுகா திரேனி நற்சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சேனுகா திரேனி, ஐநா சபையில் இலங்கை பிரதிநிதியாகவும், இங்கிலாந்துக்கான தூதராகவும், தாய்லாந்து நாட்டின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்