இடைவிடாது பெய்து வரும் கன மழை - 20க்கும் மேற்பட்டோரை பாதுகாத்த வட்டாட்சியர்

x

இடைவிடாத தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சங்கரன்கோவில் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள இந்திரா காலனியில் எட்டு வீட்டின் உள்ளே மழை தண்ணீர் புகுந்ததால் அந்த வீட்டில் வசித்து வரும் ஆண் பெண் சிறுவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோரை சிவகிரி வட்டாட்சியர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்