மதுரையில் கிளம்பிய புது பீதி.. ஒரே நாளில் 8 சிறுவர்கள் உட்பட 13 பேர்.. மக்களே உஷார்

x

மதுரை மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரு வயது குழந்தை உட்பட 4 பேருக்கும், புறநகர் பகுதியில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 8 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 30 நாட்களில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபக்கம் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்