7 நிமிடங்களில்.. - கடலூர் பள்ளி மாணவர்கள் சாதனை

x

கடலூரில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஏழு நிமிடத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் இந்நாள் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகிய இருவருக்கும் வாழ்த்து மடல் எழுதி சாதனை படைத்தனர். 3 ஆயிரத்து 631 பேர் வாழ்த்து மடல் எழுதியது சாதனையாக கருதப்படுவதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது உலக சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்