"கடன் வாங்கி பயிர் வைத்தால்.. இப்படி ஒரு நிலைமையா..!" கண்ணீருடன் கதறும் விவசாயிகள்

x

காரைக்காலில் மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோட்டுச்சேரி, அம்பகரத்தூர், நெடுங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையில், ஆயிரம் ஹெக்டேர் அளவிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்