லீவு விட்டா போதும் சின்ராசை கைலயே புடிக்க முடியாதுஆர்ப்பரித்து கொட்டும் குற்றாலம்..

x

தொடர் விடுமுறையை ஒட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூடி வருகின்றனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும், குளிப்பதற்கு அனுமதிப்பதால் அனைவரும், மகிழ்ச்சியாக குளித்துவிட்டு செல்கின்றனர். மேலும், கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்