"எங்கள் நிலத்தில் நுழைந்தால்..." பகிரங்கமாக எச்சரிக்கை விடும் NLC

x

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், கையகப்படுத்திய விளை நிலங்களில் வேலி அமைக்கும் பணியினை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வளையமாதேவி பகுதியில் கையகப்படுத்திய நிலங்களில் வேலிக்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும், என்.எல்.சியின் நிலங்களில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்