"ஸ்வீட் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு..மர்ம நபர்களை தட்டி துக்கிய போலீஸ்..

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி. இவர் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை நடத்தி வரும் நிலையில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இரவில் மாஸ்க் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

"உன்னை நான் சும்மா விட மாட்டேன்..!"ஸ்வீட் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு..மர்ம நபர்களை தட்டி துக்கிய போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்


Next Story

மேலும் செய்திகள்