"இந்த ஏரியாவே சுத்திட்டேன் எங்கேயும் கிடைக்கல.. சிரமமா இருக்கு" - பாலுக்காக காத்து கிடக்கும் மக்கள்

x

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று அட்டைதாரர்களுக்கு மட்டுமே பால் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரிவான தகவல்களை வழங்க இணைகிறார், செய்தியாளர் சாலமன்...


Next Story

மேலும் செய்திகள்