"எனக்கு இறை நம்பிக்கை கிடையாது.. மீனவர்களைக் கடவுளாகப் பார்க்கிறேன்.." - அமைச்சர் உதயநிதி

x

தி.மு.க. அரசின் தூதுவர்களாக மீனவர்கள் செயல்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்று சுமார் 13 கோடி அளவில் நிவாரண உதவிகளை வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீனவர்களைக் கடவுளாகப் பார்ப்பதாகக் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்