பிரேமலதாவின் சொந்த கிராமத்தில் விஜயகாந்துக்கு மரியாதை
பிரேமலதாவின் சொந்த கிராமமான, குடியாத்தத்தை அடுத்த செம்பேடு கிராமத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்று விஜயகாந்த் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்
Next Story