பார்க்கும் இடமெல்லாம் பாறை...தமிழக எல்லையில் மாறிய காட்சி... இது நம் காவிரிதானா?

x

தமிழக காவி ரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால், ஆற்றுப்பகுதி முழுவதும் பாறைகளாகக் காட்சி அளிக்கின்றது. கடந்த மாதம் வரை நீர் வரத்து 2 ஆயிரத்து 300 கன அடியாக இருந்த நிலையில், தற்போது வெறும் 300 கன அடியாகச் சரிந்துள்ளது. இதனால் பரந்து விரிந்த காவிரி ஆறு, தற்போது சிற்றோடைபோல காட்சி தருகிறது.


Next Story

மேலும் செய்திகள்