"ஒழுங்காக முடிவெட்ட சொல்லி மாணவனை அடித்த HM" - பள்ளி முன் திரண்ட சக மாணவர்கள் - கடலூரில் பரபரப்பு

x
  • ஒழுங்காக முடிவெட்டி வர கூறி, மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததாக புகார்
  • தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சக மாணவர்கள் போராட்டம்
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரபரப்பு
  • போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சேத்தியாத்தோப்பு சரக டிஎஸ்பி பேச்சுவார்த்தை
  • போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து கலைந்து சென்ற மாணவர்கள்

Next Story

மேலும் செய்திகள்