திடீரென நிறுத்தப்பட்ட மீட்புப்பணி... பாறைகளுக்கு இடையே மூளை பாகம் - வெளியான கடைசி சிசிடிவி

x

இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் தேடி வந்த நிலையில், மீண்டும் வியாழக்கிழமை காலை மீட்புப் பணிகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணியில், இந்திய கடற்படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள், இந்தோ திபெத்திய படை வீரர்கள், ராணுவத்தினர் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ட்ரோன் மூலமாகவும் வெற்றி துரைசாமியை தேடும் பணி தற்காலிகமாக நடைபெற்று வந்தது.


Next Story

மேலும் செய்திகள்