வட சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை... சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்

x
  • வட சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை
  • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
  • பெரம்பூர் பி.பி.சாலை, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர்
  • வியாசர்பாடி சர்மா நகர், கணேசபுரம் மெயின்ரோடு பகுதிகளிலும் தேங்கி நிற்கும் மழைநீர்
  • வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி


Next Story

மேலும் செய்திகள்