தென் தமிழகத்தில் சொன்னதை செய்து காட்டிய கனமழை..பொதுமக்கள் கடும் அவதி | Nellai Rain | Tamilnadu

x

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இன்று காலை ஆறு மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 4 புள்ளி 8 சென்ட்டி மீட்டர் மழையும் குலசேகரபட்டினத்தில் 3 புள்ளி 2 சென்ட்டி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 2 புள்ளி 9 சென்ட்டி மீட்டர் மழையும் விளாத்திகுளத்தில் 2 புள்ளி 4 சென்ட்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 29 புள்ளி 8 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்