விடிய விடிய கொட்டிய மழை.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. கவலையில் திருச்செந்தூர் மக்கள்

x

திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழை.. காயல்பட்டினத்தில் 36 செ.மீ., குலசேகரப்பட்டினத்தில் 20 செ.மீ., மழை பதிவு.. திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.. திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்