மாற்றுத்திறனாளி, ஏழை பெண்கள்.. ஊராட்சி தலைவியின் நெகிழ்ச்சி செயல்

x

செங்கல்பட்டு அருகே, மாற்றுதிறனாளி மற்றும் ஏழை பெண்களுக்கு டி..என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத, ஊராட்சி மன்ற பெண் தலைவர், ஆசிரியராகவே மாறி பயிற்சி அளிப்பது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்